தற்போதைய செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்... அக்கா, தங்கை எடுத்த விபரீத முடிவு - மணப்பாறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருச்சி அருகே, காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைமந்த 2 சகோதரிகள், கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டனர் • மணப்பாறை அருகே உள்ள அயன்புதுப்பட்டியைச் சேர்ந்த சகோதரிகளான வித்யா மற்றும் காயத்ரி, திருப்பூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். • கோவில் திருவிழாவிற்காக கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். • சகோதரிகள் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த தாய் அகிலாண்டேஸ்வரி விசாரித்துள்ளார். • அப்போது இருவரும், தங்களுடன் அதே நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளனர். • அதிர்ச்சி அடைந்த தாய், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார். • இதில் மனமுடைந்த சகோதரிகளான வித்யாவும், காயத்ரியும், வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். • இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே