தற்போதைய செய்திகள்

அரசுப்பேருந்து ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த மேலாளர் - வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

புதுக்கோட்டையில், அரசுப் பேருந்து ஓட்டுநரை, கிளை மேலாளர் கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழகத்தில் நிஜார் முகமது என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சரிவர பணியாற்றவில்லை எனக்கூறி, அவரை பணிமனைக்கு அழைத்த கிளை மேலாளர் அருண்குமார், தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் அறைந்து கீழே எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து, சக பணியாளர்கள் நிஜாம் முகமதுவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பணியாளர்களை கூடுதல் பணி செய்ய வற்புறுத்துவதாகவும், விடுமுறை இன்றி வேலைக்கு வர கிளை மேலாளர் வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்