தற்போதைய செய்திகள்

அரசுப்பேருந்து ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த மேலாளர் - வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

புதுக்கோட்டையில், அரசுப் பேருந்து ஓட்டுநரை, கிளை மேலாளர் கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழகத்தில் நிஜார் முகமது என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சரிவர பணியாற்றவில்லை எனக்கூறி, அவரை பணிமனைக்கு அழைத்த கிளை மேலாளர் அருண்குமார், தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் அறைந்து கீழே எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து, சக பணியாளர்கள் நிஜாம் முகமதுவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பணியாளர்களை கூடுதல் பணி செய்ய வற்புறுத்துவதாகவும், விடுமுறை இன்றி வேலைக்கு வர கிளை மேலாளர் வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை