தற்போதைய செய்திகள்

போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டாவில் பணம் கேட்டு மிரட்டிய நபர் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தந்தி டிவி

புதுச்சேரியில், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்ததாக, சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகம் தெரியாத நபர்களிடம் இணையதளத்தில் தொடர்பு கொள்ள வேண்டாம் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளார். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்