தற்போதைய செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் - பட்டப்பகலில் சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி

சென்னையில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், மெட்ரோ ரயில் மூலம் தேனாம்பேட்டை பகுதிக்கு வந்து ,சாலையில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்த போலீசார், குரோம்பேட்டையைச் சேர்ந்த உதய சரவணனை கைது செய்தனர்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்