தற்போதைய செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் - பட்டப்பகலில் சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி

சென்னையில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், மெட்ரோ ரயில் மூலம் தேனாம்பேட்டை பகுதிக்கு வந்து ,சாலையில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்த போலீசார், குரோம்பேட்டையைச் சேர்ந்த உதய சரவணனை கைது செய்தனர்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை