தற்போதைய செய்திகள்

மின்னல் வேகத்தில் ரிவர்ஸில் எடுத்து காரை மின்கம்பத்தில் மோதிய நபர் - பரபரப்பு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

ஆனைமலையில் காரை பின்னோக்கி இயக்கி மின்கம்பத்தில் மோதியதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே காரை பின்னோக்கி இயக்கிய நபர் வேகமாகச் சென்று மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினார்.

இதனால், அப்பகுதியில் சுமார் 8 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

அந்நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்தது.

மேலும், குடிபோதையில் இருந்ததால் காரை முன்னோக்கி இருக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?