தற்போதைய செய்திகள்

பெண்ணுக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை - ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது

தந்தி டிவி

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சுய தொழில் செய்து கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி, அந்த பெண்ணுக்கு செல்போனில் ஆபாசக் குறுஞ்செய்தி, அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, மன உளைச்சலுக்கு உள்ளான அப்பெண், இது குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.

Breaking | School Leave | தேர்தல் - புதுச்சேரியில் 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

Breaking | Congress | Rahul Gandhi | வேட்பாளர்கள் யார்? காங்.,ல் காத்திருக்கும் ட்விஸ்ட்

Karur | DMK | "சூப்பர் ஸ்டார் களத்துக்கு வந்திருக்கிறார்..." - கரூரில் அதிரடியாக பேசிய CM Stalin

EPS | ADMK | NDA Alliance | "இறைவன் அளித்த மிகப்பெரிய வரம்..." - ஈபிஎஸ் பேசப்பேச வந்த ரெஸ்பான்ஸ்

TVK | Vijay | Election | TVKக்கு மெகா குட் நியூஸ்.. விஜய்க்கு எதிர்பாரா இடத்தில் இருந்து மெசேஜ்