தற்போதைய செய்திகள்

"மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம்" - மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிப்பு

தந்தி டிவி
• மேற்கு வங்கத்திற்கு எதிரான மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து கொல்கத்தாவில் வரும் 29, 30 ஆகிய இரு நாட்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். • ஊரக வேலைவாய்ப்பு, வீடு கட்டும் திட்டம், சாலை திட்டத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு திட்டத்திற்கும் நிதி பெறாத ஒரே மாநிலம் மேற்கு வங்கம்தான் என் கூறியுள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்