தற்போதைய செய்திகள்

காதலியின் முன் காதலனை சங்கிலியால் கட்டி வைத்த கொடுமை... ஆசையாய் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - மாமல்லபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• வடநெம்மேலியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், பாசிமணிகள் விற்றும் வருமானம் ஈட்டி வருகிறார். • இவருக்கும் திருப்போரூர் அடுத்த மணிமங்கலம் சமத்துவபுரத்தில், நரிக்குறவர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. • இதற்கு அப்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். • இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று, வெங்கடேசன் தன் காதலியை பார்ப்பதற்காக மணிமங்கலம் சமத்துவபுரத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பிற்கு சென்றுள்ளார். • அங்கு அப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் வெங்கடேசனை கும்பலாக சூழ்ந்து கொண்டு, தங்கள் சாதி சம்ராதயங்களை மீறி எப்படி எங்கள் பெண்ணை பார்க்க வரலாம் என்று கூறி தாக்கியுள்ளனர். • தொடர்ந்து, அந்தபெண்ணின் எதிரிலேயே இரு கால்கள் மற்றும் கைகளை சங்கிலியால் கட்டியும், ஒரு நாள் முழுக்க உட்கார வைத்து நூதன தண்டனை வழங்கினர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை