தற்போதைய செய்திகள்

காதலியின் முன் காதலனை சங்கிலியால் கட்டி வைத்த கொடுமை... ஆசையாய் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - மாமல்லபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• வடநெம்மேலியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், பாசிமணிகள் விற்றும் வருமானம் ஈட்டி வருகிறார். • இவருக்கும் திருப்போரூர் அடுத்த மணிமங்கலம் சமத்துவபுரத்தில், நரிக்குறவர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. • இதற்கு அப்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். • இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று, வெங்கடேசன் தன் காதலியை பார்ப்பதற்காக மணிமங்கலம் சமத்துவபுரத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பிற்கு சென்றுள்ளார். • அங்கு அப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் வெங்கடேசனை கும்பலாக சூழ்ந்து கொண்டு, தங்கள் சாதி சம்ராதயங்களை மீறி எப்படி எங்கள் பெண்ணை பார்க்க வரலாம் என்று கூறி தாக்கியுள்ளனர். • தொடர்ந்து, அந்தபெண்ணின் எதிரிலேயே இரு கால்கள் மற்றும் கைகளை சங்கிலியால் கட்டியும், ஒரு நாள் முழுக்க உட்கார வைத்து நூதன தண்டனை வழங்கினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ