தற்போதைய செய்திகள்

மகர விளக்கு பூஜை எதிரொலி - சபரிமலை கோவில் வெளியிட்ட தகவல்

தந்தி டிவி

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரையிலான ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் இதுவரை 12 லட்சத்து 42 ஆயிரம் டிக்கெட்கள் விற்று தீர்ந்தது தெரியவந்துள்ளது.

இதன்படி, வெறும் 4 லட்சம் டிக்கெட்களே எஞ்சியுள்ளன. இதனால் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக நான்காயிரத்து 500 பேர் 18 ஆம் படி ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்