தற்போதைய செய்திகள்

யாருக்கு தபால்? எதற்கு பெட்டி? -நெட்டிசன்கள் கேள்வி | அடுத்தடுத்து தொடரும் சர்ச்சை...

தந்தி டிவி

யாருக்கு தபால்? எதற்கு பெட்டி? -நெட்டிசன்கள் கேள்வி | அடுத்தடுத்து தொடரும் சர்ச்சை...

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் நுழைவுவாயில் கதவில் தபால் பெட்டி வைக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனை பகிரும் நெட்டிசன்கள், கட்டடம், எந்தவித வேலைகளோ நடைபெறாமல் இருக்கும் இடத்தில் யாருக்கு தபால் வர போகிறது எனவும் எதற்காக தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"