தற்போதைய செய்திகள்

யாருக்கு தபால்? எதற்கு பெட்டி? -நெட்டிசன்கள் கேள்வி | அடுத்தடுத்து தொடரும் சர்ச்சை...

தந்தி டிவி

யாருக்கு தபால்? எதற்கு பெட்டி? -நெட்டிசன்கள் கேள்வி | அடுத்தடுத்து தொடரும் சர்ச்சை...

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் நுழைவுவாயில் கதவில் தபால் பெட்டி வைக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனை பகிரும் நெட்டிசன்கள், கட்டடம், எந்தவித வேலைகளோ நடைபெறாமல் இருக்கும் இடத்தில் யாருக்கு தபால் வர போகிறது எனவும் எதற்காக தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்