தற்போதைய செய்திகள்

கோயிலுக்குள் நுழைந்த பக்தர்கள்.. தாறுமாறாக தடியடி கொடுத்த போலீஸ் - உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி

மகராஷ்டிராவில் கோயிலுக்குள் நுழையும் போது பக்தர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தகராறான நிலையில், பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். புனே மாவட்டம் பந்தர்பூரில் உள்ள கிருஷ்ணரின் ஆலயத்திற்குள் நுழைவதில் பக்தர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. 75 பேரை மட்டுமே கோயில் வளாகத்தினுள் அனுமதிப்பது மரபு என கூறப்படும் நிலையில், 400 பக்தர்கள் திரண்டு கோயிலுனுள் நுழைய முற்பட்டதால் பரபரப்பானது. இதனால், நிலைமையை சரிசெய்யவும், பக்தர்களை கட்டுபடுத்தவும் அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?