தற்போதைய செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்... உருகுலைந்து போன ஆட்டோ - சென்னை - திருச்சி சாலையில் சோகம்

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியில், நின்று கொண்டிருந்த லாரியின் மீது ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். • அச்சரப்பாக்கம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த • மண் ஏற்றி வந்த லாரி மீது, ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் வந்த 7 பேரில் மூவர் உயிரிழந்த நிலையில், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். • 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்