தற்போதைய செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்... உருகுலைந்து போன ஆட்டோ - சென்னை - திருச்சி சாலையில் சோகம்

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியில், நின்று கொண்டிருந்த லாரியின் மீது ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். • அச்சரப்பாக்கம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த • மண் ஏற்றி வந்த லாரி மீது, ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் வந்த 7 பேரில் மூவர் உயிரிழந்த நிலையில், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். • 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்