தற்போதைய செய்திகள்

அதிகாரி என கூறி அங்கன்வாடிக்குள் புகுந்து குழந்தைகளின் தங்க தாயத்தை திருடிய பெண் - மதுரையில் பரபரப்பு

தந்தி டிவி
• மதுரை, வாடிப்பட்டி அருகே அதிகாரி போல் நடித்து அங்கன்வாடியில் இருந்த குழந்தைகளிடம் நகை பறித்து சென்ற பெண்ண போலீசார் கைது செய்தனர். • வாடிப்பட்டி அருகேயுள்ள அரசு அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்து மைய அதிகாரி என தெரிவித்து பெண் ஒருவர் புகுந்துள்ளார். • அப்போது, குழந்தைகளிடம் நலம் விசாரிப்பது போல், அங்கிருந்த குழந்தையிடம் 2 கிராம் தங்க தாயத்தை பெண் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சாப்டூர் பகுதியை சேர்ந்த காவ்யா என்பவரை கைது செய்தனர். • அவரிடம் இருந்து குழந்தையின் தங்க தாயத்தை பறிமுதல் செய்த போலீசார், பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்