தற்போதைய செய்திகள்

சத்தமே இல்லாமல் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்..கோவில் உண்டியலை உடைத்து திருட்டு வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி...

தந்தி டிவி

மதுரை மாவட்ட சோழவந்தான் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேட்டு நீரோத்தான் பகுதியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள், நள்ளிரவில் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடி சென்றுள்ளார். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் வெளியான நிலையில், மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்