தற்போதைய செய்திகள்

சத்தமே இல்லாமல் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்..கோவில் உண்டியலை உடைத்து திருட்டு வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி...

தந்தி டிவி

மதுரை மாவட்ட சோழவந்தான் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேட்டு நீரோத்தான் பகுதியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள், நள்ளிரவில் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடி சென்றுள்ளார். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் வெளியான நிலையில், மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி