தற்போதைய செய்திகள்

சத்தமே இல்லாமல் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்..கோவில் உண்டியலை உடைத்து திருட்டு வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி...

தந்தி டிவி

மதுரை மாவட்ட சோழவந்தான் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேட்டு நீரோத்தான் பகுதியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள், நள்ளிரவில் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடி சென்றுள்ளார். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் வெளியான நிலையில், மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"