தற்போதைய செய்திகள்

"மதுரையில் வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பு" - மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தந்தி டிவி

மதுரையில் வட மாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்பால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாக கூறி, உதிரிபாக சில்லறை விற்பனையில் ஈடுபடும் செல்போன் ரிப்பேர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அதில், வட மாநிலத்தவர்கள் மொத்த விற்பனை கடை வைத்து, சில்லறை விற்பனை செய்து வருவதால், செல்போன் சர்வீஸை நம்பி உள்ள, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்

. எனவே, மாவட்ட ஆட்சியர் இதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு, சில்லறை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்