தற்போதைய செய்திகள்

போலீஸ் என்று கடைக்குள் புகுந்த நபர்.. ஆளில்லா நேரத்தில் 'casual -ஆக' கைவரிசை - அதிர்ச்சி cctv காட்சி

தந்தி டிவி

மதுரையில் போலீசார் எனக்கூறி பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் நபர் ஒருவர் பணம் திருடிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் பாவா பக்ருதீன். இவருடைய கடைக்கு வந்த நபர் ஒருவர் தன்னை சிறை காவலர் என கூறி, தனக்கு செல்போன் கவர் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால், கடையில் இருந்து கவர் எடுக்க பக்ரூதின் வெளியில் சென்ற நிலையில், அந்த நபர் கடையில் இருந்து பணத்தை திருடி சென்றுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி