தற்போதைய செய்திகள்

போலீஸ் என்று கடைக்குள் புகுந்த நபர்.. ஆளில்லா நேரத்தில் 'casual -ஆக' கைவரிசை - அதிர்ச்சி cctv காட்சி

தந்தி டிவி

மதுரையில் போலீசார் எனக்கூறி பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் நபர் ஒருவர் பணம் திருடிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் பாவா பக்ருதீன். இவருடைய கடைக்கு வந்த நபர் ஒருவர் தன்னை சிறை காவலர் என கூறி, தனக்கு செல்போன் கவர் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால், கடையில் இருந்து கவர் எடுக்க பக்ரூதின் வெளியில் சென்ற நிலையில், அந்த நபர் கடையில் இருந்து பணத்தை திருடி சென்றுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை