தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகத்திற்கு திடீரென தீச்சட்டி ஏந்தி வந்த மக்கள்... மதுரையில் பரபரப்பு

தந்தி டிவி
• மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தீச்சட்டி ஏந்தி வந்து கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். • மறவன்குளம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை தாங்கள் தான் நடத்துவோம் என, திமுக கிளைச் செயலாளர் காத்தவராயன் கூறியதாக தெரிகிறது. • இதனிடையே, காளியம்மன் கோயில் அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது என்பதால், சாமி கும்பிட தங்களையும் அனுமதிக்க கோரி, மறவன்குளம் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர், தீச்சட்டி ஏந்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக