தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகத்திற்கு திடீரென தீச்சட்டி ஏந்தி வந்த மக்கள்... மதுரையில் பரபரப்பு

தந்தி டிவி
• மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தீச்சட்டி ஏந்தி வந்து கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். • மறவன்குளம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை தாங்கள் தான் நடத்துவோம் என, திமுக கிளைச் செயலாளர் காத்தவராயன் கூறியதாக தெரிகிறது. • இதனிடையே, காளியம்மன் கோயில் அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது என்பதால், சாமி கும்பிட தங்களையும் அனுமதிக்க கோரி, மறவன்குளம் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர், தீச்சட்டி ஏந்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்