தற்போதைய செய்திகள்

நடுரோட்டில் நடந்த பயங்கரம்... கல்லூரி மாணவர் மர்ம கும்பலால் படுகொலை... தூங்கா நகரில் பரபரப்பு

தந்தி டிவி
• மதுரை மாவட்டம், மேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். • கம்பாளிப்பட்டியைச் சேர்ந்த வாசுதேவன் தனது நண்பர் பாலகண்ணனுடன் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். • தும்பைப்பட்டி சாலையில் 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தகராறு செய்து, வாசுதேவனை பாட்டிலால் குத்தி விட்டு தப்பியோடிவிட்டது. • இதில், பலத்த காயமடைந்த வாசுதேவன், மேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். • அவருடைய உடலை உடற்கூறு ஆய்வுக்கு போலீசார் மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, கொலையாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை