தற்போதைய செய்திகள்

நடுரோட்டில் நடந்த பயங்கரம்... கல்லூரி மாணவர் மர்ம கும்பலால் படுகொலை... தூங்கா நகரில் பரபரப்பு

தந்தி டிவி
• மதுரை மாவட்டம், மேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். • கம்பாளிப்பட்டியைச் சேர்ந்த வாசுதேவன் தனது நண்பர் பாலகண்ணனுடன் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். • தும்பைப்பட்டி சாலையில் 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தகராறு செய்து, வாசுதேவனை பாட்டிலால் குத்தி விட்டு தப்பியோடிவிட்டது. • இதில், பலத்த காயமடைந்த வாசுதேவன், மேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். • அவருடைய உடலை உடற்கூறு ஆய்வுக்கு போலீசார் மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, கொலையாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்