தற்போதைய செய்திகள்

பணத்திற்காக கார் விற்பனையாளர் கடத்தல்... ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்

தந்தி டிவி
• பணத்திற்காக கார் விற்பனையாளரை கடத்திய அவரது நண்பர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். • மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதீன். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்துவரும் இவர், தனது நண்பரான ஆத்திக் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்று திருப்பி அளிக்காமல் காலம் தாழ்த்திவந்ததாக தெரிகிறது. • இந்நிலையில் கடந்த 13ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த சகாதீனை, ஆத்திக்கின் நண்பர்கள் கத்தியை காட்டி, காரில் கடத்திச் சென்று, அவரது மனைவியிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். • இதனைத் தொடர்ந்து அவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கணவரை மீட்ட நிலையில், தன்னை கடத்தியதாக சகாதீன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். • இந்த நிலையில், ஆத்திக் உட்பட நான்கு பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை