தற்போதைய செய்திகள்

பின்னாலே நின்று உதவுவது போல் நைசாக பேசி கண்ணிமைக்கும் நேரத்தில் ஏடிஎம் கார்ட் Change - வைரலாகும் சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• மதுரை வாடிப்பட்டியில், ATM கார்டில் பணம் எடுத்து தருவதாகக் கூறி, இளைஞர் மோசடியில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. • வாடிப்பட்டியை சேர்ந்த ஜெயா என்ற பெண், தனது மாமியார் வங்கி கணக்கில் பணம் எடுக்க ATM வந்தபோது, அங்கே இருந்த இளைஞர் ஒருவர் பணம் எடுத்து தருவதாகக் கூறி உதவி செய்வது போல் பாசாங்கு செய்துள்ளார். • அப்போது, அந்தப் பெண் கண்ணிமைக்கும் நேரத்தில், பழைய ATM கார்டை மாற்றி கொடுத்துவிட்டு பணம் இல்லை எனக் கூறி அனுப்பியுள்ளார். • பின்னர் அந்த ஏடிஎம் கார்டை வைத்து, பணம் எடுத்ததுடன், நகைக்கடையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு நகை வாங்கியுள்ளார். • இந்தப் புகாரின் அடிப்படையில், மோசடி நபரை தேடி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்