தற்போதைய செய்திகள்

மதுரை விமான நிலையம் விரிவாக்கம், "நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை" - அமைச்சர் வி.கே.சிங்

தந்தி டிவி

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை, தமிழ்நாடு அரசு ஒப்படைக்கவில்லை என, விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாக்கா உள்ளதால், சர்வதேச விமானங்கள் ஏற்கனவே வந்து செல்வதாகவும், விமானங்கள் அதிகமாகும் பட்சத்தில், சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்