தற்போதைய செய்திகள்

மதுரை விமான நிலையம் விரிவாக்கம், "நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை" - அமைச்சர் வி.கே.சிங்

தந்தி டிவி

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை, தமிழ்நாடு அரசு ஒப்படைக்கவில்லை என, விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாக்கா உள்ளதால், சர்வதேச விமானங்கள் ஏற்கனவே வந்து செல்வதாகவும், விமானங்கள் அதிகமாகும் பட்சத்தில், சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ