தற்போதைய செய்திகள்

சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்... 7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி
• பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி ஆவின் நிறுவனத்திற்கு எதிராக 7வது நாளாக தொடரும் போராட்டத்தில், மதுரை திருமங்கலம் அருகே சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். • மதிப்பனூர், நாகையாபுரம் கிராமங்களில் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தப்பட்டது. • அரசு உரிய விலை கொடுக்க மறுப்பதால் மாடுகளை விற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்