தற்போதைய செய்திகள்

சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்... 7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி
• பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி ஆவின் நிறுவனத்திற்கு எதிராக 7வது நாளாக தொடரும் போராட்டத்தில், மதுரை திருமங்கலம் அருகே சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். • மதிப்பனூர், நாகையாபுரம் கிராமங்களில் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தப்பட்டது. • அரசு உரிய விலை கொடுக்க மறுப்பதால் மாடுகளை விற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்