தற்போதைய செய்திகள்

அரச மரத்திற்கு ரூ.64 லட்சம் செலவு... 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவல்... எதற்கு தெரியுமா?

தந்தி டிவி
• இரண்டாயிரத்து 500 வருடங்களுக்கு முன்பு, வட இந்தியாவில் ஒரு மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதாக கருதப்படுகிறது. • அசோக சக்ரவர்த்தி, அந்த மரத்தின் கிளை ஒன்றை இலங்கையின் அனுராதபுர மன்னருக்கு பரிசாக அனுப்பி, அங்கு அதை நடச் செய்தார். • 2012இல் இந்தியா வந்த அன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அனுராதபுரத்தில் உள்ள மரத்தின் கிளை ஒன்றை தன்னுடன் எடுத்து வந்தார். • அதை மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சீ ஸ்துபா அருகே, அன்றைய மத்திய பிரதேச முதல்வரின் முன்னிலையில் நட்டார். • அதற்கு மத்திய பிரதேச அரசு, ஆயுத காவல் படையின் பாதுகாப்பை அளித்து பராமரித்து வருகிறது. • இதுவரை சுமார் 64 லட்சம் ரூபாய் பாதுகாப்பிற்கும், நீர் பாய்ச்சவும் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. • இரும்பு வேலி பாதுகாப்பு வேலிக்குள் உள்ள இந்த மரத்திற்கு, தீயணைக்கும் எஞ்ஞின் மூலம் நீர் பாய்ச்சப்படுவது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்