தற்போதைய செய்திகள்

தமிழக அரசு 120 கோடி ரூபாய் நிதி.. மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தம் பணி தொடங்கியது

தந்தி டிவி

மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்த தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது. மதுராந்தகம் ஏரியை தூர்வாரவும், ஏரிக்கரையை மேம்படுத்தவும், உபரி நீர் மதகுகளை பழுது பார்க்கவும் தமிழக அரசு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் உபரி நீர் வெளியாகும் கரையினை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரியில் இருந்து தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னர், ஏரியை நான்கு பிரிவுகளாக பிரித்து தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்