தற்போதைய செய்திகள்

தமிழக அரசு 120 கோடி ரூபாய் நிதி.. மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தம் பணி தொடங்கியது

தந்தி டிவி

மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்த தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது. மதுராந்தகம் ஏரியை தூர்வாரவும், ஏரிக்கரையை மேம்படுத்தவும், உபரி நீர் மதகுகளை பழுது பார்க்கவும் தமிழக அரசு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் உபரி நீர் வெளியாகும் கரையினை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரியில் இருந்து தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னர், ஏரியை நான்கு பிரிவுகளாக பிரித்து தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ