தற்போதைய செய்திகள்

சந்திர கிரகண அதிசயம்..? கிரகணம் ஆரம்பித்ததும் தானாக நின்று.. முடிந்ததும் கீழே விழுந்த உலக்கை

தந்தி டிவி

சந்திர கிரகண அதிசயம்..? கிரகணம் ஆரம்பித்ததும் தானாக நின்று.. முடிந்ததும் கீழே விழுந்த உலக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சந்திர கிரகணத்தின் போது கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி உலக்கையை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து கிரகணத்தை கணித்தனர். எந்த பிடிமானமும் இன்றி நின்ற உலக்கை சந்திர கிரகணம் முடிந்த பின் தானாக விழுந்தது. பண்டைய காலத்தில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணங்கள் நிகழ்வதை அறிய உலக்கையை நிற்க வைக்கும் முறை பின்பற்றப்பட்டு வருதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்