தற்போதைய செய்திகள்

சந்திர கிரகண அதிசயம்..? கிரகணம் ஆரம்பித்ததும் தானாக நின்று.. முடிந்ததும் கீழே விழுந்த உலக்கை

தந்தி டிவி

சந்திர கிரகண அதிசயம்..? கிரகணம் ஆரம்பித்ததும் தானாக நின்று.. முடிந்ததும் கீழே விழுந்த உலக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சந்திர கிரகணத்தின் போது கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி உலக்கையை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து கிரகணத்தை கணித்தனர். எந்த பிடிமானமும் இன்றி நின்ற உலக்கை சந்திர கிரகணம் முடிந்த பின் தானாக விழுந்தது. பண்டைய காலத்தில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணங்கள் நிகழ்வதை அறிய உலக்கையை நிற்க வைக்கும் முறை பின்பற்றப்பட்டு வருதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை