பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் விழுந்து, காதல் ஜோடி தற்கொலை முயற்சி மேற்கொண்டது. இதில் இளம்பெண் உயிரிழந்த நிலையில், வாலிபர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.