தற்போதைய செய்திகள்

காதல் தோல்வியால் ஊர்க்காவல் படை வீரர் எடுத்த விபரீத முடிவு... அதிர்ச்சியில் இறந்த உறவினர்

தந்தி டிவி

காதல் தோல்வியால் ஊர்க்காவல் படை வீரர் எடுத்த விபரீத முடிவு...அதிர்ச்சியில் இறந்த உறவினர் - மீளாத் துயரத்தில் குடும்பம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே, காதல் தோல்வியால் ஊர்க்காவல் படை வீரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதிர்ச்சியில் உறவினரும் நெஞ்சுவலியால் உயிழந்த சம்பவம், குடும்பத்தார் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செட்டிகுளம் கிழக்கு தெருவை சேர்ந்த தினேஷ் என்பவர், பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அந்தப் பெண் தினேசை காதலிக்கவில்லை என்று கூறியதாலும், காவலர் தேர்வில் சரியாக தேர்வு எழுதாததாலும், மனவேதனையில் தினேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினேஷ் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் சித்தப்பா மகன் வெங்கடேசும், நெஞ்சுவழியால் உயிரிழந்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்