தற்போதைய செய்திகள்

காதல் தோல்வியால் ஊர்க்காவல் படை வீரர் எடுத்த விபரீத முடிவு... அதிர்ச்சியில் இறந்த உறவினர்

தந்தி டிவி

காதல் தோல்வியால் ஊர்க்காவல் படை வீரர் எடுத்த விபரீத முடிவு...அதிர்ச்சியில் இறந்த உறவினர் - மீளாத் துயரத்தில் குடும்பம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே, காதல் தோல்வியால் ஊர்க்காவல் படை வீரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதிர்ச்சியில் உறவினரும் நெஞ்சுவலியால் உயிழந்த சம்பவம், குடும்பத்தார் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செட்டிகுளம் கிழக்கு தெருவை சேர்ந்த தினேஷ் என்பவர், பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அந்தப் பெண் தினேசை காதலிக்கவில்லை என்று கூறியதாலும், காவலர் தேர்வில் சரியாக தேர்வு எழுதாததாலும், மனவேதனையில் தினேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினேஷ் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் சித்தப்பா மகன் வெங்கடேசும், நெஞ்சுவழியால் உயிரிழந்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்