தற்போதைய செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த பெண் வீட்டார் - எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

தந்தி டிவி

காதல் திருமணம் செய்துக்கொண்ட புதுமணத்தம்பதி, வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.வேலூரைச் சேர்ந்த ஷோபனா அரவிந்தகுமார் ஆகிய இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஷோபனாவின் உறவினர்கள் அரவிந்த் குமாரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்