தற்போதைய செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த பெண் வீட்டார் - எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

தந்தி டிவி

காதல் திருமணம் செய்துக்கொண்ட புதுமணத்தம்பதி, வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.வேலூரைச் சேர்ந்த ஷோபனா அரவிந்தகுமார் ஆகிய இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஷோபனாவின் உறவினர்கள் அரவிந்த் குமாரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்