தற்போதைய செய்திகள்

லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

தந்தி டிவி

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் மூலம் வழக்கு பதிவு செய்வதை கண்டித்தும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதனிடையே, லாரி உரிமையாளர்கள் சார்பாக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை, போலீசார் அகற்றினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்