தற்போதைய செய்திகள்

லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

தந்தி டிவி

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் மூலம் வழக்கு பதிவு செய்வதை கண்டித்தும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதனிடையே, லாரி உரிமையாளர்கள் சார்பாக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை, போலீசார் அகற்றினர்.

🔴LIVE : TVK VIJAY || வீட்டில் இருந்து பரபரப்பாய் கிளம்பிய விஜய்

🔴LIVE : சிலிண்டருக்கு வந்த நிலை.. எல்லாமே மூடப்படலாம் - தமிழகத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

LPG Cylinder Tamilnadu | ``தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு மட்டுமே’’ - பரபரப்பு தகவல்

karur CBI Investigation | கரூர் CBI விசாரணை - வெளிப்படையாக அறிவித்த செந்தில்பாலாஜி

NCERT | Supreme Court | ஒட்டுமொத்த இந்திய நீதித்துறையிடமும் பொது மன்னிப்பு கோரப்பட்டது