தற்போதைய செய்திகள்

லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து... அப்பளம் போல் நொறுங்கிய கார் - சம்பவ இடத்திலேயே இளம்பெண் உள்பட 2 பேர் பலி

தந்தி டிவி
• தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நக்கலமுத்தன்பட்டியில் செங்கல் ஏற்றி வந்த லாரி - கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கார் அப்பளம் போல் நெருங்கியது. • காரை ஓட்டி சென்ற முகேஷ், காரில் சென்ற பேச்சியம்மாள் இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். • விபத்தில் உயிரிழந்த இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லியை சேர்ந்தவர்கள் ஆவர். • முகேஷ் உடல் காரில் சிக்கி கொண்டு எடுக்க முடியவில்லை என்பதால் போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் காரை உடைத்து முகேஷ் உடலை மீட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை