தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

திருக்கோவிலூர் மேம்பாலத்தில், லாரி இழுத்துச் சென்றதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேம்பாலத்தில், லாரி ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் பயணித்த இருவர், அப்பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், 100 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட இருசக்கர வாகனம், தீ பிடித்து எரிந்து நாசமானது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது.

Summer | Ice cream | அதிகரித்த ஐஸ்கிரீம் விற்பனை - ஸ்ட்ரிக்ட் ரூல்ஸை இறக்கிய உணவு பாதுகாப்புத் துறை

Breaking | Heavy Rain | TN Rains | வரும் 30ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Neet Exam 2026 | மாணவர்களே ரெடியா!.. நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

Kollywood | Cinema | Actors | உச்ச நடிகர்களுக்கு செக்..? பிரடியூசர் சங்கம் அதிரடி

Firecracker Factory | கோடை வெயிலால் கட்டுப்பாடு.. பட்டாசு ஆலைகளில் முன்னெச்சரிக்கை