தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

திருக்கோவிலூர் மேம்பாலத்தில், லாரி இழுத்துச் சென்றதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேம்பாலத்தில், லாரி ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் பயணித்த இருவர், அப்பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், 100 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட இருசக்கர வாகனம், தீ பிடித்து எரிந்து நாசமானது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்