தற்போதைய செய்திகள்

ஜல்லி லாரி மோதி பள்ளி ஆசிரியை பலி பரபரப்பு cctv காட்சிகள்

தந்தி டிவி

சென் னை தாம்பரம் அருகே லாரி மோதி பள்ளி ஆசிரியரை உயிரிழந்தார். வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரின் மனைவி தெரசா, சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். நேற்று கணவருடன் வெளியே சென்றபோது, பின்னால் வேகமாக ஜல்லி ஏற்றி வந்த லாரி, மோதியதில் தெரசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்