தற்போதைய செய்திகள்

ஜல்லி லாரி மோதி பள்ளி ஆசிரியை பலி பரபரப்பு cctv காட்சிகள்

தந்தி டிவி

சென் னை தாம்பரம் அருகே லாரி மோதி பள்ளி ஆசிரியரை உயிரிழந்தார். வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரின் மனைவி தெரசா, சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். நேற்று கணவருடன் வெளியே சென்றபோது, பின்னால் வேகமாக ஜல்லி ஏற்றி வந்த லாரி, மோதியதில் தெரசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்