தற்போதைய செய்திகள்

கூட்டம் கூட்டமாக ஊரையே வேட்டையாடும் வெட்டுக்கிளிகள்...செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்

தந்தி டிவி

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள செண்பகப்பாறை, சின்னார் உள்ளிட்ட பகுதிகளில், வெட்டுக்கிளிகள் கூட்டமாக படையெடுத்து விவசாய பயிர்களையும், வாழை இலைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தவும், விவசாய பயிர்களை பாதுகாக்கவும் என்ன செய்வதென்று தெரியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக