தற்போதைய செய்திகள்

கூட்டம் கூட்டமாக ஊரையே வேட்டையாடும் வெட்டுக்கிளிகள்...செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்

தந்தி டிவி

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள செண்பகப்பாறை, சின்னார் உள்ளிட்ட பகுதிகளில், வெட்டுக்கிளிகள் கூட்டமாக படையெடுத்து விவசாய பயிர்களையும், வாழை இலைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தவும், விவசாய பயிர்களை பாதுகாக்கவும் என்ன செய்வதென்று தெரியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ