தற்போதைய செய்திகள்

கூட்டம் கூட்டமாக ஊரையே வேட்டையாடும் வெட்டுக்கிளிகள்...செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்

தந்தி டிவி

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள செண்பகப்பாறை, சின்னார் உள்ளிட்ட பகுதிகளில், வெட்டுக்கிளிகள் கூட்டமாக படையெடுத்து விவசாய பயிர்களையும், வாழை இலைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தவும், விவசாய பயிர்களை பாதுகாக்கவும் என்ன செய்வதென்று தெரியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்