தற்போதைய செய்திகள்

கூட்டம் கூட்டமாக ஊரையே வேட்டையாடும் வெட்டுக்கிளிகள்...செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்

தந்தி டிவி

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள செண்பகப்பாறை, சின்னார் உள்ளிட்ட பகுதிகளில், வெட்டுக்கிளிகள் கூட்டமாக படையெடுத்து விவசாய பயிர்களையும், வாழை இலைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தவும், விவசாய பயிர்களை பாதுகாக்கவும் என்ன செய்வதென்று தெரியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்