தற்போதைய செய்திகள்

டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்.."குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது"

தந்தி டிவி

"குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது"

டிஜிபி-க்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம்

"பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்"

"பெரும்பாலான வழக்குகளில் குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது"

"குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவல்- பரிந்துரைக்கும் முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்"

வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பும்படி, டிஜிபிக்கு அறிவுறுத்தல்

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உயர்நீதி மன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்குவதும் தடுக்கப்படும் 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை