தற்போதைய செய்திகள்

டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்.."குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது"

தந்தி டிவி

"குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது"

டிஜிபி-க்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம்

"பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்"

"பெரும்பாலான வழக்குகளில் குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது"

"குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவல்- பரிந்துரைக்கும் முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்"

வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பும்படி, டிஜிபிக்கு அறிவுறுத்தல்

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உயர்நீதி மன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்குவதும் தடுக்கப்படும் 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்