தற்போதைய செய்திகள்

யானையின் தாக்குதலா? சடலமாக மீட்கப்பட்ட 4 வயது பெண் சிறுத்தை..

தந்தி டிவி
• கேரளா மாநிலம் வயநாட்டில் சாலையோரத்திலிருந்து, 4 வயதுடைய சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. • வயநாடு தோல்பட்டி இரும்பு பாலம் பகுதியில் சாலையோரத்திலிருந்து, 4 வயதுடைய பெண் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. • இதனையடுத்து சிறுத்தையின் உடல் வன ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. • சிறுத்தையின் உடலில் உள்காயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மரத்தில் இருந்து விழுந்ததாலோ அல்லது யானை தாக்கியதாலோ அது இறந்திருக்கலாம் என கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்