தற்போதைய செய்திகள்

யானையின் தாக்குதலா? சடலமாக மீட்கப்பட்ட 4 வயது பெண் சிறுத்தை..

தந்தி டிவி
• கேரளா மாநிலம் வயநாட்டில் சாலையோரத்திலிருந்து, 4 வயதுடைய சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. • வயநாடு தோல்பட்டி இரும்பு பாலம் பகுதியில் சாலையோரத்திலிருந்து, 4 வயதுடைய பெண் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. • இதனையடுத்து சிறுத்தையின் உடல் வன ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. • சிறுத்தையின் உடலில் உள்காயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மரத்தில் இருந்து விழுந்ததாலோ அல்லது யானை தாக்கியதாலோ அது இறந்திருக்கலாம் என கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு