தற்போதைய செய்திகள்

யானையின் தாக்குதலா? சடலமாக மீட்கப்பட்ட 4 வயது பெண் சிறுத்தை..

தந்தி டிவி
• கேரளா மாநிலம் வயநாட்டில் சாலையோரத்திலிருந்து, 4 வயதுடைய சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. • வயநாடு தோல்பட்டி இரும்பு பாலம் பகுதியில் சாலையோரத்திலிருந்து, 4 வயதுடைய பெண் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. • இதனையடுத்து சிறுத்தையின் உடல் வன ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. • சிறுத்தையின் உடலில் உள்காயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மரத்தில் இருந்து விழுந்ததாலோ அல்லது யானை தாக்கியதாலோ அது இறந்திருக்கலாம் என கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி