தற்போதைய செய்திகள்

யானையின் தாக்குதலா? சடலமாக மீட்கப்பட்ட 4 வயது பெண் சிறுத்தை..

தந்தி டிவி
• கேரளா மாநிலம் வயநாட்டில் சாலையோரத்திலிருந்து, 4 வயதுடைய சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. • வயநாடு தோல்பட்டி இரும்பு பாலம் பகுதியில் சாலையோரத்திலிருந்து, 4 வயதுடைய பெண் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. • இதனையடுத்து சிறுத்தையின் உடல் வன ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. • சிறுத்தையின் உடலில் உள்காயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மரத்தில் இருந்து விழுந்ததாலோ அல்லது யானை தாக்கியதாலோ அது இறந்திருக்கலாம் என கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை