தற்போதைய செய்திகள்

தங்க சுரங்கத்தில் மண் சரிவு - 12 பேர் பலி

தந்தி டிவி

வெனிசுலாவின் தெற்கு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் புகுந்ததால் பொலிவாரில் உள்ள தலாவேரா தங்க சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. அதில் 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சிக்கி தவித்த நூற்றுக்கும் மேற்பட்ட முறைசார தொழிலாளர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி