தற்போதைய செய்திகள்

பருவமழையால் நிலச்சரிவு..பேருந்து வந்த சமயத்தில் திடீரென உருண்டு வந்த பாறை

தந்தி டிவி

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மூணார் தேவிகுளம் கேப் சாலையில் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்தால், ராட்சத பாறை கற்கள் சாலையில் உருண்டு விழுந்துள்ளன. அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் கடந்து சென்ற அடுத்த சில நொடிகளில் மிக பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். நிலச்சரிவால், கேப் ரோடு பகுதி வழியாக கடந்து செல்ல வாகன ஓட்டிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்