தற்போதைய செய்திகள்

உத்தராகண்டில் கடும் நிலச்சரிவு - மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவு...

தந்தி டிவி

உத்தராகண்ட மாநிலம் ஜோஷிமத் (Joshimath) நகரத்தில் உள்ள மக்களை, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்ய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஜோஷிமத் நகரத்தில் தொடர் நிலச்சரிவு காரணமாக அங்குள்ள சுமார் 570 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும், நிலச்சரிவு குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்த பரிந்துரைகளை வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி