தற்போதைய செய்திகள்

உத்தராகண்டில் கடும் நிலச்சரிவு - மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவு...

தந்தி டிவி

உத்தராகண்ட மாநிலம் ஜோஷிமத் (Joshimath) நகரத்தில் உள்ள மக்களை, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்ய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஜோஷிமத் நகரத்தில் தொடர் நிலச்சரிவு காரணமாக அங்குள்ள சுமார் 570 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும், நிலச்சரிவு குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்த பரிந்துரைகளை வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"