தற்போதைய செய்திகள்

"ஆத்திகவாதிகளை புண்படுத்தாத கொள்கை கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்" - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

தந்தி டிவி

தருமை ஆதினம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி ருத்ராட்ச மாலை அணிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ருத்ராட்ச மாலையை முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்து கொண்டது ஆன்மிகவாதிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தருமை ஆதீனம் மவுன விரதம் என்பதால், அவருடைய வாழ்த்து செய்தியை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாசித்தார். அப்போது, ருத்ராட்ச மாலையை முதல்வர் ஏற்றுக்கொண்டதில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்ற கொள்கை வெளிப்பட்டதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்