தற்போதைய செய்திகள்

#BREAKING | பிரபல சாராய வியாபாரிக்கு குண்டாஸ் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு

தந்தி டிவி

திண்டிவனம் பிரபல சாராய வியாபாரி மருவூர் ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சாராய வழக்கில் கைதான மருவூர் ராஜா திண்டிவனம் கிளை சிறையில் சாராய வழக்கில் அடைக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் மருவூர் ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ