தற்போதைய செய்திகள்

#BREAKING | பிரபல சாராய வியாபாரிக்கு குண்டாஸ் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு

தந்தி டிவி

திண்டிவனம் பிரபல சாராய வியாபாரி மருவூர் ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சாராய வழக்கில் கைதான மருவூர் ராஜா திண்டிவனம் கிளை சிறையில் சாராய வழக்கில் அடைக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் மருவூர் ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்