தற்போதைய செய்திகள்

#BREAKING | பிரபல சாராய வியாபாரிக்கு குண்டாஸ் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு

தந்தி டிவி

திண்டிவனம் பிரபல சாராய வியாபாரி மருவூர் ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சாராய வழக்கில் கைதான மருவூர் ராஜா திண்டிவனம் கிளை சிறையில் சாராய வழக்கில் அடைக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் மருவூர் ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்