தற்போதைய செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி - ஹெலிகாப்டர் சகோதரர்களின் லாக்கரில் சோதனை

தந்தி டிவி
• கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சாமிநாதன் ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். • இதன்பின்னர், இருவரும் ஜாமினில் வெளிவந்த நிலையில், வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. • இதனிடையே, இவர்கள் மீது செக் மோசடி வழக்கும் நடைபெற்று வரும் நிலையில், கும்பகோணத்தில் உள்ள நிதி நிறுவனத்தின் லாக்கரில் உள்ள நகைகள் மற்றும் ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை