தற்போதைய செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி - ஹெலிகாப்டர் சகோதரர்களின் லாக்கரில் சோதனை

தந்தி டிவி
• கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சாமிநாதன் ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். • இதன்பின்னர், இருவரும் ஜாமினில் வெளிவந்த நிலையில், வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. • இதனிடையே, இவர்கள் மீது செக் மோசடி வழக்கும் நடைபெற்று வரும் நிலையில், கும்பகோணத்தில் உள்ள நிதி நிறுவனத்தின் லாக்கரில் உள்ள நகைகள் மற்றும் ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு