தற்போதைய செய்திகள்

சட்டைநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்..உயர்நீதிமன்ற நீதிபதி உள்பட பலர் பங்கேற்பு

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டைநாதர் சாமி கோயிலில் பரிவார கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் எட்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆபத்து காத்த விநாயகர், சம்கார வேலவர், அஷ்ட பைரவர், தேவேந்திர லிங்கம் உள்ளிட்ட பரிவார கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமை ஆதினம் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தை, உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்பட திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்