தற்போதைய செய்திகள்

சட்டைநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்..உயர்நீதிமன்ற நீதிபதி உள்பட பலர் பங்கேற்பு

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டைநாதர் சாமி கோயிலில் பரிவார கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் எட்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆபத்து காத்த விநாயகர், சம்கார வேலவர், அஷ்ட பைரவர், தேவேந்திர லிங்கம் உள்ளிட்ட பரிவார கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமை ஆதினம் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தை, உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்பட திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்