தற்போதைய செய்திகள்

மாந்தோப்பு வழியாகச் சென்ற மூதாட்டி! - கல்,கட்டையால் தாக்கி கொலை - பைக்கில் வந்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை..

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, மூதாட்டியை கொன்றுவிட்டு, நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். • கெரிகேபள்ளி கும்மனூர் பகுதியை சேர்ந்த 90 வயதாகும் பொன்னியம்மாள், தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு மாந்தோப்பு வழியாகச் சென்றார். • அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், செங்கல் மற்றும் கட்டையால் மூதாட்டியை தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் நகை மற்றும் 6 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். • தலையில் பலத்த காயமடைந்த மூதாட்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்