தற்போதைய செய்திகள்

மாந்தோப்பு வழியாகச் சென்ற மூதாட்டி! - கல்,கட்டையால் தாக்கி கொலை - பைக்கில் வந்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை..

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, மூதாட்டியை கொன்றுவிட்டு, நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். • கெரிகேபள்ளி கும்மனூர் பகுதியை சேர்ந்த 90 வயதாகும் பொன்னியம்மாள், தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு மாந்தோப்பு வழியாகச் சென்றார். • அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், செங்கல் மற்றும் கட்டையால் மூதாட்டியை தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் நகை மற்றும் 6 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். • தலையில் பலத்த காயமடைந்த மூதாட்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி