தற்போதைய செய்திகள்

காய்கறி மாலை.. கைகளில் பிச்சை பாத்திரம்... நூதன போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். • தங்கள் நிலத்தில் தொழிற்பூங்கா அமைவதை விரும்பாத விவசாயிகள், உத்தனப்பள்ளியில் இருந்து காய்கறி மாலை அணிந்தும், கைகளில் பிச்சை பாத்திரம் ஏந்தியும் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணமாக வந்தனர். • சுமார் 15 கிலோ மீட்டர் நடந்து வந்த அவர்கள், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டபடி கனவ ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். • அவர்களை வட்டாட்சியர் அனிதா மற்றும் போலீசார், சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்