தற்போதைய செய்திகள்

காய்கறி மாலை.. கைகளில் பிச்சை பாத்திரம்... நூதன போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். • தங்கள் நிலத்தில் தொழிற்பூங்கா அமைவதை விரும்பாத விவசாயிகள், உத்தனப்பள்ளியில் இருந்து காய்கறி மாலை அணிந்தும், கைகளில் பிச்சை பாத்திரம் ஏந்தியும் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணமாக வந்தனர். • சுமார் 15 கிலோ மீட்டர் நடந்து வந்த அவர்கள், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டபடி கனவ ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். • அவர்களை வட்டாட்சியர் அனிதா மற்றும் போலீசார், சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை