தற்போதைய செய்திகள்

காய்கறி மாலை.. கைகளில் பிச்சை பாத்திரம்... நூதன போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். • தங்கள் நிலத்தில் தொழிற்பூங்கா அமைவதை விரும்பாத விவசாயிகள், உத்தனப்பள்ளியில் இருந்து காய்கறி மாலை அணிந்தும், கைகளில் பிச்சை பாத்திரம் ஏந்தியும் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணமாக வந்தனர். • சுமார் 15 கிலோ மீட்டர் நடந்து வந்த அவர்கள், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டபடி கனவ ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். • அவர்களை வட்டாட்சியர் அனிதா மற்றும் போலீசார், சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்