தற்போதைய செய்திகள்

கால்நடைகளுக்கு புல் அறுத்த போது தூக்கி வீசப்பட்டு பலியான விவசாயி - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• ஓசூர் அருகே, விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். • கொரகுறுக்கி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், கால்நடைகளுக்காக புல் அறுத்த போது, எதிர்பாராத விதமாக தரையில் இருந்த மின் வயரை அரிவாளால் அறுத்தார். • அதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பேரிகை போலீசார், உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை