தற்போதைய செய்திகள்

கால்நடைகளுக்கு புல் அறுத்த போது தூக்கி வீசப்பட்டு பலியான விவசாயி - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• ஓசூர் அருகே, விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். • கொரகுறுக்கி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், கால்நடைகளுக்காக புல் அறுத்த போது, எதிர்பாராத விதமாக தரையில் இருந்த மின் வயரை அரிவாளால் அறுத்தார். • அதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பேரிகை போலீசார், உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே