தற்போதைய செய்திகள்

கால்நடைகளுக்கு புல் அறுத்த போது தூக்கி வீசப்பட்டு பலியான விவசாயி - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• ஓசூர் அருகே, விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். • கொரகுறுக்கி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், கால்நடைகளுக்காக புல் அறுத்த போது, எதிர்பாராத விதமாக தரையில் இருந்த மின் வயரை அரிவாளால் அறுத்தார். • அதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பேரிகை போலீசார், உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்