தற்போதைய செய்திகள்

கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கு - என்.ஐ.ஏ. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபி, என்.ஐ.ஏ காவல் முடிந்த நிலையில் கொச்சி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து வரும் 27ஆம் தேதி வரை, ஷாருக் சைஃபியை நீதிமன்ற காவலில் வைக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், ஷாருக் சைஃபி தீவிர முஸ்லீம் போதகர்களை பின்தொடர்ந்து வந்ததை கண்டறிந்தது.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது