தற்போதைய செய்திகள்

கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கு - என்.ஐ.ஏ. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபி, என்.ஐ.ஏ காவல் முடிந்த நிலையில் கொச்சி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து வரும் 27ஆம் தேதி வரை, ஷாருக் சைஃபியை நீதிமன்ற காவலில் வைக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், ஷாருக் சைஃபி தீவிர முஸ்லீம் போதகர்களை பின்தொடர்ந்து வந்ததை கண்டறிந்தது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்