தற்போதைய செய்திகள்

ரோட்டில் நின்றிருந்த தண்ணீர் லாரி..ஓட்டுனரின் உயிரை பறிக்க வந்த வேன் - கோயம்பேட்டில் பதைபதைக்கும் சம்பவம்

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு பகுதியில், பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வேனில் பயணம் செய்த பாலச்சந்திரன், ரமணா ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், தண்ணீர் லாரி ஓட்டுநர் பிரபாகரனை கைது செய்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்