தற்போதைய செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் பயங்கரம்... கத்தியுடன் மோதிக்கொண்ட கும்பல் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இரு தரப்பினர் இரவில் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். • கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு கத்தியுடன் வலம் வந்த ஒரு கும்பல், திடீரென மற்றொரு கும்பல் மீது கற்களை வீசி மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. • இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். • இந்த, சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா