தற்போதைய செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் பயங்கரம்... கத்தியுடன் மோதிக்கொண்ட கும்பல் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இரு தரப்பினர் இரவில் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். • கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு கத்தியுடன் வலம் வந்த ஒரு கும்பல், திடீரென மற்றொரு கும்பல் மீது கற்களை வீசி மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. • இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். • இந்த, சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு