தற்போதைய செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் பயங்கரம்... கத்தியுடன் மோதிக்கொண்ட கும்பல் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இரு தரப்பினர் இரவில் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். • கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு கத்தியுடன் வலம் வந்த ஒரு கும்பல், திடீரென மற்றொரு கும்பல் மீது கற்களை வீசி மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. • இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். • இந்த, சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை