தற்போதைய செய்திகள்

பைக் டாக்ஸி டிரைவர்களை விரட்டி விரட்டி கல்லால் தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்

தந்தி டிவி
• கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியே பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் நின்றுள்ளனர். • அவர்களை ஆட்டோ ஓட்டுநர்கள், அங்கிருந்து செல்லுமாறு தகாத வார்த்தைகளில் பேசி கற்களை வீசி தாக்கி உள்ளனர். • இந்த சம்பவத்தில் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் காயம் அடைந்ததாக தெரிகிறது. • இதனிடையே, ஆட்டோ ஓட்டுநர்கள் மீது புகார் கொடுக்க, ஏராளமான பைக் டாக்ஸி ஓட்டுநர்கள், வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். • ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களை விரட்டுவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். • இதனிடையே, ஆட்டோ ஓட்டுநர் தாக்க முயற்சிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்