தற்போதைய செய்திகள்

ஓவியங்களால் மெருகேற்றிய கோவை..மேம்பால தூண்களில் விதவிதமான படங்கள் - கைவண்ணத்தால் கவரும் ஓவியர்கள்

தந்தி டிவி
• கோவை மாநகரின் மேம்பால தூண்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது • கோவை மாநகரின் மேம்பால தூண்களில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்கும் விதமாக, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. • தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை எடுத்துரைக்கும் வகையில் வரையப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஒவியங்கள் மாநகரை அழகாக மாற்றியுள்ளது. • இந்நிலையில், மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. இதனிடையே, மாநகராட்சியின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்