தற்போதைய செய்திகள்

ஓவியங்களால் மெருகேற்றிய கோவை..மேம்பால தூண்களில் விதவிதமான படங்கள் - கைவண்ணத்தால் கவரும் ஓவியர்கள்

தந்தி டிவி
• கோவை மாநகரின் மேம்பால தூண்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது • கோவை மாநகரின் மேம்பால தூண்களில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்கும் விதமாக, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. • தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை எடுத்துரைக்கும் வகையில் வரையப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஒவியங்கள் மாநகரை அழகாக மாற்றியுள்ளது. • இந்நிலையில், மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. இதனிடையே, மாநகராட்சியின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்